2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நேபாள போராட்ட வன்முறையில் 51 பேர் உயிரிழப்பு.

உலகம்September 12, 2025 · 11 months முன்2
நேபாள போராட்ட வன்முறையில் 51 பேர் உயிரிழப்பு.

நேபாளத்தில் போராட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்து, சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளனர் என நேபாள சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

போராட்டம் கட்டுப்பாடற்ற வன்முறையாக மாறியதால், நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை இராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இடைக்கால பிரதமர் நியமனத்திற்காக இளைஞர் போராட்டக்குழு மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி உட்பட பலர் நடவடிக்கையில் உள்ளனர்.

இந்நிலையில், இராணுவ அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.