2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிப்பு

உள்ளூர்September 14, 2025 · 11 months முன்0
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிப்பு

மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஐஸ்’ உற்பத்திப் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் இந்த அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.