2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் நாளை நுவரெலியாவில்

உள்ளூர்February 10, 2026 · 6 months முன்1

நாளைய தினம் போதைப்பொருளை தோற்கடிக்கும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்டதாக 5000 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.