2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமடைகிறதா?

உலகம்June 27, 2026 · 2 months முன்4
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமடைகிறதா?

ஈரானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளுடன் தொடர்புடைய இலக்குகள் மீது தகுந்த பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட தற்காலிக அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தைமீறி, அமெரிக்கா இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.