2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

14 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷியின் புதிய சாதனை

விளையாட்டுDecember 24, 2025 · 8 months முன்2
14 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷியின் புதிய சாதனை

உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘லிஸ்ட் ஏ’ (List A) போட்டியில் சதம் அடித்த உலகின் இளம் வீரராக இந்தியாவின் 14 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி இன்று (24) புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக பீகார் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சூர்யவன்ஷி, இந்த விசேட சதத்தை வெறும் 36 பந்துகளில் பதிவு செய்தார்.

மேலும், 59 பந்துகளில் 150 ஓட்டங்களை கடந்ததன் மூலம், ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 150 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தி கொண்டார்.

அவர் 84 பந்துகளில் 190 ஓட்டங்களை குவித்துள்ளார்.

2025 ஆண்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ள நிலையில், சமீபத்தில் இந்திய பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.