வடக்கு பெருவில் நிலநடுக்கம் உலகம்January 8, 2026 · 7 months முன்1 வடக்கு பெருவில் இன்றைய தினம் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திமின்சாரத் தடை ஏற்படலாம் : கிழக்கு மாகாண மக்களுக்கு அறிவுறுத்தல்! அடுத்த செய்தி ›மஹிந்த பராக்கிரம திஸாநாயக்காவிற்கு புதிய நியமனம்