2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்திய ரயில்வே சேவையில் புதிய புரட்சி

உலகம்February 23, 2026 · 6 months முன்2
இந்திய ரயில்வே சேவையில் புதிய புரட்சி

இந்தியாவின் பொது பயணிகள் சேவையில் மற்றுமொரு புரட்சியாக புதுடில்லி மற்றும் உத்தர பிரதேஷின் மிருட் நகரங்களை இணைக்கும் புதிய ‘நமோ பாரத்’ கடுகதி நகர்சேர் ரயில் சேவை பிரதமர் நரேந்தர மோதி தலைமையில் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

82.5 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கத்தில் மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் குறித்த ரயில் பயணிக்கும்.

இதற்கமைய பயண நேரம் 55 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறுகிய தூர மீருட் மெட்ரோ ரயில் சேவையை விஸ்தரிக்கும் நடவடிக்கையும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.