2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

மத்திய கிழக்கு நாடுகளுடன் அமைச்சர் விஜித கலந்துரையாடல்

உள்ளூர்March 5, 2026 · 5 months முன்2
மத்திய கிழக்கு நாடுகளுடன் அமைச்சர் விஜித கலந்துரையாடல்

மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து அமைச்சர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் விஜித ஹேரத், அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவசரகாலத்தில் கோரப்படும் மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை தயங்காது என்று அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.