2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

ஈழத்தமிழர் அரசியலமைப்பு பொதுச்சபை உருவாக்கம்

உள்ளூர்April 18, 2026 · 4 months முன்2
ஈழத்தமிழர் அரசியலமைப்பு பொதுச்சபை உருவாக்கம்

இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினைக்கு, திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபொன்றை தயாரிப்பதற்காக ‘ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை’ உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விசேட வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி. விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். 

விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.