Search

Rebecca

Sep 3, 2025

விளையாட்டு

முதலாவது களத்தடுப்பை தெரிவு செய்த இலங்கை அணி

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதனடிப்படையில் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று, களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp