Search

sasi

Jan 11, 2026

விளையாட்டு

நாணய சுழற்சியில் தாமதம்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது. 

தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. 

இதனால் போட்டியின் நாணய சுழற்சிக்கும் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், போட்டி ஆரம்பமாவதிலும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All