Search

Rebecca

Dec 16, 2025

விளையாட்டு

இந்திய தொடருக்கென இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு

இந்தியாவில் இடம்பெறும் டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி குழாம் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணி, 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது. நாளைய தினம் இலங்கை அணி இந்தியா பயணிக்கவுள்ளது.

எதிர்வரும் 21, 23, 26, 28 மற்றும் 30ம் திகதிகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All