Search

admin

Mar 6, 2026

விளையாட்டு

வெற்றிகரமாக இறுதிப் போட்டியை அடைந்த இந்தியா

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.  

இதன்படி உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இந்திய அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All