2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

சம்பள உயர்வை கொண்டாடும் கோணக்கலை தோட்ட மக்கள்

உள்ளூர்March 1, 2026 · 6 months முன்2
சம்பள உயர்வை கொண்டாடும் கோணக்கலை தோட்ட மக்கள்

பசறை பிரதேச கோணக்கலை தோட்டத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 1750 மலையக தொழிலாளகளின் சம்பள உயர்வு தந்தமையினை கொண்டாடும் நோக்குடன் பாற்சோறு சமைத்து கொண்டாடினர்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் மற்றும் பசறை பிரதேச சபை தவிசாளர் பியசேன அவர்களும் கலந்து கொண்டனர். மற்றும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிட்டதக்கது.