சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில். உள்ளூர்August 29, 2025 · 12 months முன்2 முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, அவரது பிணை மனுவை நிராகரித்து எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திவிஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம். அடுத்த செய்தி ›போலந்தில் விமான விபத்து.