2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!

டுபாய் இஷாரவின் சகாக்கள் கைது

உள்ளூர்January 17, 2026 · 7 months முன்2
டுபாய் இஷாரவின் சகாக்கள் கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தும் டுபாய் இஷார என்ற நபரின் சகாக்கள் மூவர் கம்பளை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் மூலம் கம்பளை, நாவலப்பிட்டிய, உலப்பனை, தொலுவ, கெலிஓய, பேராதணை, வெலிகல்ல உள்ளிட்ட பகுதிகளில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து போதைப்பொருள் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.