2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நிலத் தகராறில் குடும்பத்தினர் மீது கத்தி தாக்குதல்.

உள்ளூர்January 2, 2026 · 8 months முன்2
நிலத் தகராறில் குடும்பத்தினர் மீது கத்தி தாக்குதல்.

மாவனெல்லையில் நேற்று மூன்று பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கத்திக்குத்து, நிலத் தகராறு காரணமாக நடந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாவனல்லை, கொண்டேனிய, தனாகம பகுதியில் நேற்று மாலை நபர் ஒருவர் தனது உறவினர்கள் நான்கு பேரை கத்தியால் தாக்கியதாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர், காயமடைந்த பெண் ஒருவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக 33 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனல்லை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.