2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

புனரமைப்பிற்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் டொலர்

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்1
புனரமைப்பிற்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் டொலர்

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்கென 450 மில்லியன் அமெரிக்க டொலரை நிவாரணமாக வழங்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதில் 350 மில்லியன் டொலர் கடனுதவியாக வழங்கப்படுவதுடன், 100 மில்லியன் டொலர் நன்கொடையாக வழங்கப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.