2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

யாழில். குளத்தில் மூழ்கிய இளைஞன் பலி

உள்ளூர்December 10, 2025 · 8 months முன்0
யாழில். குளத்தில் மூழ்கிய  இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞன் ஆவார்

செவ்வாய்க்கிழமை (09) அன்று மூன்று இளைஞர்கள் பொழுது போக்குக்கhக மீன் பிடித்தயில் ஈடுப்பட்ட போது உயிரிழந்த இளைஞன் வீசிய தூண்டில் குளத்தினுள் விழுந்ததை அடுத்து அதனை எடுக்க குளத்திற்குள் இறங்கிய இளைஞன் குளத்தினுள் மூழ்கி காணாமல் போனார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (09) அன்று கடற்படையின் சுழியோடி வீரர்கள் குளத்தினுள் இறங்கி தேடி இளைஞனின் சடலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது