2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!

உள்ளூர்November 25, 2025 · 9 months முன்3
ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் மலையக ரயிலில் மோதி இன்று (25) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் பகுதியில் இன்று காலை 9:00 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாததால், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உடலை நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.