2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

பெருவில் அவசரநிலை பிரகடனம் !

உலகம்October 23, 2025 · 10 months முன்0
பெருவில் அவசரநிலை பிரகடனம் !

தென் அமெரிக்க பெருவில் இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த, தலைநகா் லீமா மற்றும் அருகிலுள்ள கல்லாவ் துறைமுகத்தில் இடைக்கால ஜனாதிபதி ஜோஸ் ஜெரி அவசரநிலையை அறிவித்துள்ளாா்.

நேற்று புதன்கிழமை (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த அவசரநிலை 30 நாட்களுக்கு நீடிக்கும் என்று அவர் அரச தொலைக்காட்சியில் வெளியிட்ட உரையில் தெரிவித்துள்ளார்.

பெருவில் வன்முறை பேராட்டம் ஓயாததால், சட்டம், ஒழுங்கை மீட்க அவா் தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளாா்.