2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புறக்கோட்டையில் தீ – விசாரணை குழு நியமனம்.

உள்ளூர்September 21, 2025 · 11 months முன்2
புறக்கோட்டையில் தீ – விசாரணை குழு நியமனம்.

கொழும்பு புறக்கோட்டை, 1வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு மின் சாதனக் கடையில் நேற்று சனிக்கிழமை (20) ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவிற்கு பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சரான வழக்கறிஞர் சுனில் வட்டகல தலைமை தாங்குகிறார்.

சனிக்கிழமை (20) மதியம் கொழும்பில் ஏற்பட்ட தீவிபத்து, விமானப்படை, கடற்படை மற்றும் தீயணைப்புப் பிரிவின் கூட்டு முயற்சியால் 12 மணி நேரத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்களும், விமானப்படையின் Bell-212 ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.