2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிப்பு

உள்ளூர்September 14, 2025 · 11 months முன்0
மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் கையளிப்பு

மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஐஸ்’ உற்பத்திப் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் இந்த அறிக்கை மேற்கு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.