2026 September 18, Friday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
உலகிற்கே தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் இலங்கை – ஹரிணியின் இலக்கு!ஜப்பானின் நீண்டகால குறைந்த வட்டி கொள்கைக்கு மேலும் பின்னடைவு!விளக்கமறியல் நீட்டிப்பு – நாமலுக்கு அடுத்த தீர்ப்பு 29ஆம் திகதி!ஆசிய விளையாட்டில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!“பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பாதையில்” – ஜனாதிபதி அநுரநாமல் மீது நிலுவையிலுள்ள ஊழல் வழக்கு விசாரணை!ரயில் போராட்டம் நீடிப்பு – சேவைகள் பாதிக்குமா?சட்டவிரோத வருமானம் சந்தேகம் – ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்!

விளக்கமறியல் நீட்டிப்பு – நாமலுக்கு அடுத்த தீர்ப்பு 29ஆம் திகதி!

உள்ளூர்September 18, 2026 · 2 hours முன்4
விளக்கமறியல் நீட்டிப்பு – நாமலுக்கு அடுத்த தீர்ப்பு 29ஆம் திகதி!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேகநபர் இன்று (18) முற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.