2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நுவரெலியாவில் தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்த தனியார் பேருந்து!

உள்ளூர்July 8, 2026 · 1 month முன்1
நுவரெலியாவில் தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்த தனியார் பேருந்து!

நுவரெலியா நகரில் இன்று (08) இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான விபத்தில், கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியாவிலிருந்து சாந்திபுர நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து, தற்காலிகமாக நிறுத்த முற்பட்ட வேளையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தலகல ஓயாவிற்குள் பாய்ந்து கவிழ்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற தருணத்தில் பேருந்திற்குள் பயணிகளோ அல்லது பொதுமக்களோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மட்டுமே இருந்துள்ளதுடன், அவர்கள் இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.