2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு பங்குச்சந்தையின் தொடக்க ஏல நடைமுறை தடைப்பட்டது!

உள்ளூர்July 1, 2026 · 2 months முன்2
கொழும்பு பங்குச்சந்தையின் தொடக்க ஏல நடைமுறை தடைப்பட்டது!

கொழும்பு பங்குச்சந்தையின் (CSE) இன்றைய தினத்திற்கான முற்பகல் வர்த்தக நடவடிக்கைகள், எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேலும் தாமதமடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வழமையாக வர்த்தகம் தொடங்குவதற்கு முன்னர் நடத்தப்படும் “தொடக்க ஏல அழைப்பு” (Opening Auction Call) முறையானது, இந்தத் தொழில்நுட்பப் பிழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.