2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!

ரஷ்ய ‘நிழல் கப்பற்படை’ எண்ணெய் கப்பல் இடைமறிப்பு!

உலகம்June 14, 2026 · 2 months முன்2

ஆங்கிலக் கால்வாய் கடற்பரப்பில் பயணித்த ரஷ்யாவின் ‘நிழல் கப்பற்படைக்கு’ (Shadow Fleet) சொந்தமான எண்ணெய் எரிபொருள் கப்பல் ஒன்றை பிரித்தானியப் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

பிரித்தானிய ரோயல் மரைன் கொமண்டோக்கள் (Royal Marine Commandos), தேசிய குற்றவியல் முகவர் அமைப்பின் (National Crime Agency) அதிகாரிகள் மற்றும் ரோயல் வான்படையின் (RAF) வான்வழி ஆதரவுடன் சுமார் ஆறு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட கூட்டு விசேட நடவடிக்கையின் போதே இந்த கப்பல் இடைமறிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்மைர்டோஸ்’ (Smyrtos) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த எண்ணெய் எரிபொருள் கப்பல், தற்போது இங்கிலாந்தின் தெற்கு கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.