2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

ஒரிரவு கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு!

உள்ளூர்May 26, 2026 · 3 months முன்0
ஒரிரவு கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி தனது ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தி 8.75% ஆக நிர்ணயித்துள்ளது.

இந்தத் தீர்மானம் நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் எதிர்கால சந்தை மாற்றங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த வட்டி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதத்தில் ஒரிரவு கொள்கை வட்டி வீதம் 7.75% ஆகவே தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.