2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மரக்கறிகளின் விலையில் உயர்வு

உள்ளூர்December 1, 2025 · 9 months முன்1
மரக்கறிகளின் விலையில் உயர்வு

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற வானிலையுடன் மரக்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் மொத்த விலைகள் உயர்வடைந்துள்ளன.

இதற்கமைய,

ஒரு கிலோ கரட் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும்

ஒரு கிலோ லீக்ஸ் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும்

ஒரு கிலோ போஞ்சு 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையும் உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கடந்த காலங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ பூசணிக்காயின் விலை 130 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.