ரணிலை ஆஜர் படுத்துவதில் சிக்கல். உள்ளூர்August 26, 2025 · 12 months முன்2 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக, இன்று (26) நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Share: ‹ முந்தைய செய்திஇலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை. அடுத்த செய்தி ›Z புள்ளிகள் வெளியீடு.