நாட்டில் “71 சதவீத குடும்பங்கள் அஸ்வெசுமவை நம்பியுள்ளன”.

நாட்டில் “71 சதவீத குடும்பங்கள் அஸ்வெசுமவை நம்பியுள்ளன”.
இலங்கையின் வறுமை ஒழிப்புத் திட்டமான அஸ்வெசும திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ் அஸ்வெசும திட்டத்தை கிட்டத்தட்ட 71 சதவீத குடும்பங்கள் நம்பியுள்ளன என்று கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பனிலகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது சுமார் 3.7 மில்லியன் அஸ்வெசும விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




