Zoom மூலம் விசாரணைகள் ஆரம்பம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார். என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கு விசாரணை இன்று (26) சிறிது நேரத்திற்கு முன்பு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் Zoom தொழில்நுட்பம் மூலம் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




