2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!

மக்கள் வழங்கப்படும் இலவசம் முடிவுக்கு வரவேண்டும்!

உள்ளூர்November 6, 2025 · 9 months முன்0


தனது அரசாங்கம் எப்போதும் நிவாரணங்களை விநியோகிப்பதை மையமாக கொண்டு ஆட்சிக்கு வரவில்லை என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

மேலும், நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதை ஒரு அரசியல் முழக்கமாக தாம் மாற்ற விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலம் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் நலத்திட்ட மானியங்கள் முடிவுக்கு வரும்போது மகிழ்ச்சியடைவேன்.

ஆனால் அவற்றை வலுக்கட்டாயமாக அகற்ற வேண்டிய அவசியமில்லை. நலத்திட்டங்கள் மூலம் திருப்திப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

ஒரு சமூகமாக, நாம் திருப்திப்படுத்தலைப் பெறுகிறோம் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.

அத்தோடு, திருப்திப்படுத்தலை நாடுவது சட்டப்பூர்வமாக பிச்சை எடுப்பது போன்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.