நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்.

நேபாளம் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




