2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பத்மே, பெக்கோ சமனிடம் நீண்ட நேர விசாரணை.

உள்ளூர்September 21, 2025 · 11 months முன்2
பத்மே, பெக்கோ சமனிடம் நீண்ட நேர விசாரணை.

தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோர், மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்யப்படுள்ளனர்.

இதேவேளை, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் காவலில் உள்ள சம்பத் மனம்பேரி, அவருக்குச் சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் தயாரிக்கும் இரசாயனங்கள் தொடர்பாக, இன்று (21) மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

இவை தொடர்பான விசாரணைகள் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு அனுமதியுடன் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.