2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதிகமாகும் விசர் நாய்க்கடி

உள்ளூர்November 13, 2025 · 9 months முன்1
அதிகமாகும் விசர் நாய்க்கடி

நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விசர்நாய்க்கடிக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக விலங்கு நலன் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வருடமொன்றில் 250,000க்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகுவதாக சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.