2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உடனடியாக வெளியேறவும் : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

உள்ளூர்November 27, 2025 · 9 months முன்2
உடனடியாக வெளியேறவும் : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (27) காலை 9 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.

அதற்கமைய பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளையும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

அபாய எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறவும் (சிவப்பு)

பதுளை மாவட்டம்:

பதுளை

ஹாலிஎல

கந்தகெட்டிய

பசறை

மீகஹகிவுல

ஊவ பரணகம

வெலிமடை

கண்டி மாவட்டம்:

உடபலாத

கங்கவட்ட கோரளை

உடுதும்பர

தொலுவ

மினிபே

பாதஹேவாஹெட்ட

மெததும்பர

தெல்தோட்டை

அக்குறணை

கங்க இஹல கோரளை

கேகாலை மாவட்டம்:

மாவனெல்லை

ரம்புக்கனை

அரநாயக்க

குருநாகல் மாவட்டம்:

ரிதிகம

மாவத்தகம

மல்லவப்பிட்டிய

மாத்தளை மாவட்டம்:

நாவுல

ரத்தோட்டை

அம்பகங்க கோரளை

உக்குவளை

வில்கமுவ

யட்டவத்த

மாத்தளை

பல்லேபொல

லக்கல பல்லேகம

மொனராகலை மாவட்டம்:

பிபில

மெதகம

நுவரெலியா மாவட்டம்:

வலப்பனை

ஹங்குரான்கெத்த

நிள்தண்டாஹின்ன

மத்துரட்ட

நுவரெலியா

கொத்மலை மேற்கு

கொத்மலை கிழக்கு

அபாய எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருக்கவும் (செம்மஞ்சள்ஃஅம்பர்)

பதுளை மாவட்டம்:

ஹல்துமுல்ல

எல்ல

பண்டாரவளை

ஹப்புத்தளை

கண்டி மாவட்டம்:

பாததும்பர

யட்டிநுவர

தும்பனே

உடுநுவர

கேகாலை மாவட்டம்:

கலிகமுவ

வரக்காபொல

கேகாலை

குருநாகல் மாவட்டம்:

பொல்கஹவெல

நாரம்மல

அலவ்வ

மொனராகலை மாவட்டம்:

படல்கும்புர

வெல்லவாய

நுவரெலியா மாவட்டம்:

அம்பகமுவ

தலவாக்கலை

நோர்வுட்

இரத்தினபுரி மாவட்டம்:

கொலன்ன

எலபாத்த

இரத்தினபுரி

அயகம

பலாங்கொடை

கலவானை

இம்புல்பே

கஹவத்தை

நிவித்திகல

கொடகவெல

எஹலியகொட

குருவிட்ட

கல்தோட்டை

அபாய எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)

பதுளை மாவட்டம்:

லுணுகலை

சொரணாத்தோட்டை

ஹம்பாந்தோட்டை மாவட்டம்:

ஒகேவெல

வலஸ்முல்ல

கண்டி மாவட்டம்:

ஹாரிஸ்பத்துவ

பூஜாப்பிட்டிய

பஸ்பாகே கோரளை

பன்வில

ஹதரலியத்த

குண்டசாலை

கேகாலை மாவட்டம்:

ருவான்வெல்ல

தெரணியகல

யட்டியாந்தோட்டை

புளத்கொ{ஹபிட்டிய

தெஹியோவிட்ட

மாத்தறை மாவட்டம்:

பஸ்கொட

இரத்தினபுரி மாவட்டம்:

எம்பிலிப்பிட்டிய

ஓப்பநாயக்க

வெலிகெபொல

கிரியெல்ல

பெல்மடுல்ல