கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி மீட்பு ! உள்ளூர்October 29, 2025 · 10 months முன்0 கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம் ஒன்றை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Share: ‹ முந்தைய செய்திபிரதமர் மோடியை புகழ்ந்த ட்ரம்ப். அடுத்த செய்தி ›“காந்தாரா செப்டர் -1” ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு.