அமைதி நடைப்பயணத்தின் இரண்டாம் கட்டம் இன்று… உள்ளூர்April 23, 2026 · 4 months முன்2 சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற “எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணத்தின்” இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் மாத்தளை வரலாற்றுச் சிறப்புமிக்க அலுவிஹாரை விகாரையிலிருந்து கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வரை இந்த நடைப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. Share: ‹ முந்தைய செய்திஎரிபொருள் விலை அதிரடி உயர்வு அடுத்த செய்தி ›டினாட்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒப்பந்தம்!