பிணை வழங்க இடைத்தரகராகச் செயற்பட்டவர் சிக்கினார்! உள்ளூர்May 12, 2026 · 3 months முன்1 முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற இருவரை இணைப்பதற்கு, இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் 76 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திQR முறையை மீறும் எரிபொருள் நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை! அடுத்த செய்தி ›மறுசீரமைப்பின் பின் நஷ்டஈடு வழங்கத் தயார்!