2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

யாழ்ப்பாணத்தில் நத்தார் ஆராதனை

உள்ளூர்December 25, 2025 · 8 months முன்1
யாழ்ப்பாணத்தில் நத்தார் ஆராதனை

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருச்சபைகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இம்முறை நத்தார் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு ஆராதனைகள் மிக எளிமையாக நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மக்கள் எளிமையான முறையில் நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

நடைபெற்ற மரியன்னை தேவாலய நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.