2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தனியார் பிரிவின் ஊதியம் அதிகரிப்பு

உள்ளூர்January 20, 2026 · 7 months முன்0
தனியார் பிரிவின் ஊதியம் அதிகரிப்பு

2026 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தனியார் பிரிவு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 வரை அதிகரிக்குமென தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்த சம்பளம் 1080 ரூபாவிலிருந்து 1200 ஆக உயர்வடைந்துள்ளது. ஊழியர்களின் அடிப்படை சம்பள மறுசீரமைப்பு சட்டத்திற்கமைய இந்த ஊதிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய சேவை வழங்குனர் குறித்த ஊதிய அதிகரிப்பை அமுல்படுத்த வேண்டுமென தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.