2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

குற்றப்புலனாய்வு விசாரணையில் பெக்கோ சமனின் மனைவி

உள்ளூர்August 30, 2025 · 12 months முன்2
குற்றப்புலனாய்வு விசாரணையில் பெக்கோ சமனின் மனைவி

இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு இந்த விசாரணையை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெண் தனது பிள்ளையுடன் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து நேற்று(29) மாலை 5.50 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமானம் UL 365 மூலம் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் தாம் பெக்கோ சமனின் மனைவி என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.