jino
Aug 22, 2025
உள்ளூர்
சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.
சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.
நாட்டில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All