2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய சுற்றறிக்கை

உள்ளூர்January 23, 2026 · 7 months முன்0
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய சுற்றறிக்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய திருத்தங்களின் அடிப்படையில் இந்த புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி, 08/2025 இலக்க வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் அட்டவணையில் 8 ஆம் வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ள முறையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக, புதிய திருத்தங்கள் மற்றும் விளக்கங்கள் இந்த சுற்றறிக்கையின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன.