2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மியன்மார் விமானம் நாட்டிற்கு வந்தடைவு

உள்ளூர்December 7, 2025 · 8 months முன்0
மியன்மார் விமானம் நாட்டிற்கு வந்தடைவு

மியன்மார் அரசின் தூதரக குழுவொன்றுடன் உதவிப் பொருட்கள் கொண்ட அந்த நாட்டின் வான்படை விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு வந்துள்ளது.

இது மோசமான காலநிலையால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிவாரணப் பொதிகளில் சுகாதாரப் பொருட்கள், மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.