2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

உள்ளூர்January 22, 2026 · 7 months முன்2
IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

திட்வா புயல் தாக்கத்தினால் ஏற்;பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள். அனர்த்தங்களால் ஏற்ப்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்கள் குறித்து இலங்கை செயற்படும் விதம் தொடர்பில் குறித்த குழுவினர் ஆராயவுள்ளனர்.

அத்துடன் அடிப்படை வசதிகள், ஜீவநோபாயம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் அவதானத்தை பெறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.