2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அடையாள அட்டைகள் வழமை போல் விநியோகிக்கப்படும் : திணைக்களம் அறிவிப்பு

உள்ளூர்March 23, 2026 · 5 months முன்1
அடையாள அட்டைகள் வழமை போல் விநியோகிக்கப்படும் :  திணைக்களம் அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை விநியோக நடவடிக்கைகள், நாளை முதல் வழமை போல் முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இன்று ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக திணைக்களத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதால், நாளை முதல் சேவைகளைத் தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.