2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

ஹரிணுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உள்ளூர்January 6, 2026 · 7 months முன்1
ஹரிணுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாக ஹரிண் பெர்னான்டோ மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்கென அவர் இன்றைய தினம் பதுளை நீதிமன்றில் ஆஜரானார்.

இதன்போது வழக்கு மே மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தேர்தல் காலத்தில் பதுளை நகரில் ஊர்வலமாகச் சென்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த போது கைதுசெய்யப்பட்ட ஹரிண் பெர்னாண்டோ, அன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.