அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு உள்ளூர்March 2, 2026 · 6 months முன்2 இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திஅமீரகத்தில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை அடுத்த செய்தி ›ஏறாவூர் பற்று பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பங்கேற்பு